பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; தனியார் பஸ் நடத்துனர் உட்பட ஐவர் கைது!

13 Aug, 2024 | 09:17 PM
image

13 வயது பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தனியார் பஸ் நடத்துனர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் ஹொரணை ரெமுன பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் மற்றயவர்கள் களுத்துறை, டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.  

கைதானவர்களில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி தனது சுகயீனமுற்ற பெற்றோர் மற்றும் மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் இந்த பாடசாலை மாணவியிடம் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம் மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி மாணவியை இரண்டு வருட காலமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03