மீதொட்டமுல்லை குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு நுவரெலியா - டயகம மேற்கு 5 ஆம் பிரிவு தோட்டமக்கள் இன்று மதியம் 12 மணியளவில் குறித்த தோட்டத்தில் அனுதாபங்கள் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு மேற்படி குப்பை மேடுசரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக சகஜ வாழ்க்கைக்கு திரும்புமாறும் பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் இவ்வாறான சம்பவம் ஒன்று இனிமேலும் நடக்கக்கூடாது எனவும் குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM