bestweb

இரண்டு மதுபானசாலை தொடர்பில் கலால் திணைக்கள உத்தரவிற்கு நீதிமன்றம் தடை!

12 Aug, 2024 | 05:31 PM
image

ஹோமாகம பிரதேசத்தில் இரண்டு மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை  தற்காலிகமாக இடைநிறுத்தி கலால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

வரி தொகையை முறையாக செலுத்தி சட்டரீதியாக பெறப்பட்ட உரிமங்களை இடைநிறுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என சட்டதரணி ஒருவர் சுட்டிக்காட்டிய விடயங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.  

மேலும் , இந்த மனுக்கள் செப்டம்பர் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி இந்த இரண்டு மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை கலால் திணைக்களம் இடைநிறுத்தி சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08