பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளம் : சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் நிறைவேற்றம் 

Published By: Digital Desk 3

12 Aug, 2024 | 02:41 PM
image

(எம். மனோச்சித்ரா)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் இன்று திங்கட்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் செயலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 4 மணித்தியாலங்கள் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க தரப்பினரின் பங்களிப்புடன் தொழில் ஆணையாளரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56