(எம். மனோச்சித்ரா)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் இன்று திங்கட்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் செயலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 4 மணித்தியாலங்கள் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க தரப்பினரின் பங்களிப்புடன் தொழில் ஆணையாளரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM