கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் தீ விபத்து ; இழப்பீடு கோர தீர்மானம்

Published By: Digital Desk 7

12 Aug, 2024 | 02:46 PM
image

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பிடித்தமைக்காக  கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு  இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தீவிபத்தினால் ஏற்பட்ட சேதங்களிற்கு இழப்பீடு கோருவதற்காக கப்பலின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தலைவர் கெய்த் டி பேர்னாட் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினர், துறைமுக ஊழியர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொட்டாசியம் காணப்பட்ட கொள்கலன்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51