பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : சம்பள நிர்ணய சபை சற்று முன் கூடியது

Published By: Digital Desk 3

12 Aug, 2024 | 10:42 AM
image

(எம்.மனோசித்ரா)                                                                                                                      

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை சற்று முன் கூடியது. முதலாளிமார் சம்மேளனமும் வருகை தந்துள்ளது. இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போது முதலாளிமார் சம்மேளனம் அதை புறக்கணித்திருந்தது.

எனினும், இம்முறை சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சமேளனம் வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும்.

எனவே, இன்றைய தினம் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக சம்பள நிர்ணய சபையில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36