கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்ற ஆசிரியர்களுக்கு தராதர பத்திரம் வழங்கும் நிகழ்வு

Published By: Digital Desk 7

11 Aug, 2024 | 06:06 PM
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கற்கை நெறியை பயின்று வெற்றிகரமாக பூர்த்தி செய்த 237 ஆசிரியர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (10) இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தி. யோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார். 

முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம், யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க. தேவராஜா உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46