கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து - சரக்கு கப்பல் சேதம்

Published By: Digital Desk 7

11 Aug, 2024 | 02:18 PM
image

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்கு கப்பலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ பரவல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயை அணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தீயை அணைக்காமல் இருந்திருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பிடப்படவில்லை எனவும், தீ விபத்தினால் பொருட்கள் மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29