கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயாவில் கடந்த 5 ஆம் திகதி ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பாலும்மஹர பகுதியைச் சேர்ந்த சுரங்க த சில்வா என்ற 40 வயதுடைய திருமணமான நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.
பாலும்மஹர மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 39 முதல் 46 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் அத்தனகலு ஓயாவில் வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் கடற்படையின் சுழியோடிகள் நேற்று வெள்ளிக்கிழமை (9) ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM