இரண்டு உலக யுத்தங்களை பார்த்த பெண் ; உலகை விட்டு பிரிந்தார்

Published By: Raam

16 Apr, 2017 | 04:30 PM
image

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ  117 ஆவது வயதில் காலமானார். 

1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பிறந்த எம்மா, 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார்.

மொரனோ மரணத்தை தொடர்ந்து 1900 ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் உயிருடன் இல்லை என்பது கிட்டத் தட்ட உறுதியாகி உள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ள குறித்த பெண் தன் வாழ்நாளில் இரண்டு உலக யுத்தங்களை பார்த்துள்ளதோடு,இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளதாக தனது 117 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யேமன் கரையோரத்திலிருந்து பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி...

2023-12-10 13:20:15
news-image

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை...

2023-12-10 12:14:16
news-image

"ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த...

2023-12-10 13:07:08
news-image

அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து...

2023-12-09 15:40:50
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

2023-12-09 12:57:03
news-image

இந்தியாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து...

2023-12-09 09:53:48
news-image

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும்...

2023-12-09 08:30:59
news-image

கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

2023-12-08 16:02:47
news-image

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர்...

2023-12-08 14:45:27
news-image

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை...

2023-12-08 13:09:30
news-image

அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு:...

2023-12-08 12:34:48
news-image

இது பேரிடர்.. அரசை பிறகு விமர்சித்துக்...

2023-12-08 12:29:01