எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் 5.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

Published By: Digital Desk 3

10 Aug, 2024 | 10:37 AM
image

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து  பூகம்பம் பதிவாகியுள்ளது.

குறித்த பூகம்பம் தலைநகருக்கு தெற்கே உள்ள கனகாவா மாகாணத்தில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ மற்றும் கனகாவா, சைதாமா, யமனாஷி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் வலுவான பூகம்பம்  எச்சரிக்கையை விடுத்த  பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை,  கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் தென்மேற்கில் கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூகம்பம்  ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பமானது முதலில் 6.9 ரிச்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான பூகம்பங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09