யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்

Published By: Digital Desk 7

09 Aug, 2024 | 03:27 PM
image

யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09) யாழ்ப்பாணம்  கலாசார மத்திய நிலையத்தில் ஆரம்பமானது மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

இந்த புத்தக திருவிழாவில்  அச்சு ஊடக பங்காளர்களாக வீரகேசரி பங்களிப்பு செய்துவருகிறது.  ஆரம்பநிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடாவெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து  புத்தக காட்சி கூடங்களை பார்வையிட்டு மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கலாநிதி வாசுதேவன் இராசையா சிறப்பு விருந்தினர்களாக All Ceylon federation of MSMEs இன் தலைவர் சஷிகா டீ சில்வா மற்றும் ஈழத்து இருமொழி எழுத்தாளர்  ஐயாத்துரை சந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

புத்தக திருவிழாவில் விசேட நிகழ்வாக தாய்நிலம் புத்தகம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36