சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆரவளிக்க ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம்!

09 Aug, 2024 | 01:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்) 

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட களமிறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண ஆதரவை வழங்க கட்சியின் செயற்குழு தீரமானித்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.  

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கும் அவரின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்துவதில்லை எனவும் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவி்த்தார்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04