வில்பத்து தேசிய வனத்தில் குரங்கு ஒன்று இத்தாலியப் பெண் ஒருவரின் கையை கடித்துக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இத்தாலியப் பெண் வில்பத்து தேசிய வனத்தில் விலங்குகளுக்கு உணவுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு இருந்த குரங்கு ஒன்று இவரது கையை கடித்து இவரது கையிலிருந்த வாழைப்பழத்தைப் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM