இரண்டு வயதும் 05 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரொருவரை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அருக்கொட அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாயும் தந்தையும் தமது தோழியுடன் இணைந்து அலுபோமுல்ல பிரதேசத்திற்கு காரொன்றில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குழந்தை காரில் உறங்கிக் கொண்டிருந்ததால் குழந்தையை காரில் வைத்து விட்டு தாயும் தந்தையும் தோழியுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM