இராணுவம் தலைமைவகிக்கும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - பங்களாதேசில் போராடும் மாணவர்கள்

06 Aug, 2024 | 11:59 AM
image

இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பங்களாதேசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் அதன் பின்னர் புதிய தேர்தல் இடம்பெறும் என பங்களாதேசின் இராணுவதளபதி அறிவித்திருந்த நிலையிலேயே மாணவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

இராணுவம் தலைமைவகிக்கும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என போராடும் மாணவர்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோபல்பரிசுபெற்ற முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலேசகாராக நியமிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது...

2025-01-19 21:59:30
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில்...

2025-01-19 20:04:25
news-image

உத்தரப் பிரதேசகும்பமேளாவில் தீ விபத்து

2025-01-19 19:13:00
news-image

ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யவுள்ளவர்களின் விபரங்கள்...

2025-01-19 16:52:36
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது!

2025-01-19 16:35:17
news-image

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து...

2025-01-19 14:00:06
news-image

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ்...

2025-01-19 11:50:57
news-image

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும்...

2025-01-19 11:40:35
news-image

உக்ரைன் ஜனாதிபதி பிரிட்டிஸ் பிரதமர் பேச்சுவார்த்தை...

2025-01-19 11:14:57
news-image

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய்...

2025-01-19 08:48:30
news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56