அம்பலாங்கொடை, விஹாரகொட பகுதியில் உள்ள கறுவாத்தோட்டமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விஹாரகொட பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு அருகிலுள்ள கறுவாத்தோட்டத்திலிருந்து இந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு அழிக்கப்பட்டு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்பலாங்கொடை பகுதியில் கடந்த நாட்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM