தலவில புனித அன்னம்மாள் தேவாலய திருச்சொரூப பவனி

Published By: Digital Desk 7

04 Aug, 2024 | 06:39 PM
image

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு இன்று (04) திருப்பலியை தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

தேவாலயத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று சிலாபம் மறை மாவட்ட ஆயர் விமல்சிரி ஜயசூரிய ஆண்டகை மற்றும் இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் அண்டன் வயமன்க்ரூஸ் ஆண்டகை ஆகியோர் திருப்பலியை கூட்டாக ஒப்புகொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

பலத்த பொலிஸ், இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் பக்தர்கள் பல மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்து 263வது வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36