கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கி அழிப்பு - உக்ரைன் அறிவிப்பு

04 Aug, 2024 | 01:40 PM
image

கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கியொன்றை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா வளைகுடாவில் நங்கூரமிடப்பட்டிருந்த ரஸ்யாவின் நீர்மூழ்கியை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

செவஸ்டபோல் நகரில் உள்ள துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல் காரணமாக ரஸ்ய நீர் மூழ்கி அழிக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் கருங்கடல் கடற்படைபிரிவினால் பயன்படுத்தப்பட்ட நான்கு நீர்மூழ்கிகளில் ஒன்றையே உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தியே கலிப்ர் குரூஸ் ஏவுகணைகளை ரஸ்யா ஏவிவந்துள்ளது.

கிரிமியாவின் பாதுகாப்பிற்கு என ரஸ்யா பயன்படுத்தி வந்த நான்கு எஸ்- 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புமுறையையும் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவது...

2025-06-17 16:51:38
news-image

ஈரான் போர்க்கால தலைமைத் தளபதி அலி...

2025-06-17 14:13:48
news-image

காசாவில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த மக்கள்...

2025-06-17 14:08:21
news-image

ஈரானின் அரச ஊடகம் மீது இஸ்ரேல்...

2025-06-17 13:19:29
news-image

பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ...

2025-06-17 12:22:47
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு நீதி வழங்குவதற்கான...

2025-06-17 12:08:12
news-image

ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி கொல்லப்பட்டால்...

2025-06-17 10:51:22
news-image

தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் -...

2025-06-17 06:47:02
news-image

பெருவில் நிலநடுக்கம் ஒருவர் பலி

2025-06-16 17:27:58
news-image

சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு...

2025-06-16 17:01:24
news-image

ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட்...

2025-06-16 16:00:31
news-image

இந்திய விமான விபத்து : குஜராத்...

2025-06-16 15:10:50