வத்தளை, மஹாபாகே நீதிமன்றத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபாவை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெள்ளிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார்.
உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான பெயர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கும், அவரது சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் இலஞ்சம் பெற்றதாக இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM