திருகோணமலையில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம்

Published By: Vishnu

03 Aug, 2024 | 03:11 AM
image

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான  அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயல்முனைவின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கும் சமஷ்டியை வலியுறுத்திய துண்டுப்பிரசுர பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் திருகோணமலை சிவன்கோவில் பகுதி மற்றும் லிங்கநகர் சந்தி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (02) மாலை துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரச்சார நடவடிக்கையானது தெடர்ச்சியாக 90 நாட்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்கள் எங்கும் நடைபெறவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி தீர்வு தொடர்பான விடயங்களை முன்வைப்பார்களாக இருந்தால் அவர்கள் சார்ந்து தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்டுமணி லவாகுசராசா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21