கொழும்பு காக்கைதீவில் ஞாயிறன்று ஆடி அமாவாசை அனுஷ்டானங்கள்

02 Aug, 2024 | 10:46 AM
image

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தந்தையை இழந்தவர்கள் பிதிர் தர்ப்பணம் செலுத்த கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. 

கடல் அலை கடுமையாக இருப்பதாலும் மண்ணரிப்பினால் பிதிர்க்கடன் செய்யும் பகுதி சிறியதாக இருப்பதாலும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தீர்த்தமாடிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்கு கடற்படை சுழியோடிகள், வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு, நோயாளர் காவு வண்டிகளும் அப்பகுதியில் சேவையில் நிறுத்தப்படும் என்றும் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38
news-image

ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு...

2025-06-09 13:36:11
news-image

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்...

2025-06-09 10:23:44
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற...

2025-06-09 10:23:28
news-image

சிங்கப்பூரில் “தமிழிசை மூவர்” திருவுருவ ஓவியம்...

2025-06-09 08:58:54
news-image

களைகட்டிய இளைஞர் ஹைக்கூ கவியரங்கம்

2025-06-09 02:33:05
news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த...

2025-06-08 19:14:13