தங்கத் தாமரையை தம்வசம் வைத்திருந்தவர் கைது!

02 Aug, 2024 | 10:16 AM
image

தொல்பொருள் பெறுமதி உள்ளதாகக் கூறப்படும்  தங்கத் தாமரை மலரை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்ய முயன்ற  நபரை கைது செய்துள்ளதாக மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹாய பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (01)  கைது செய்யப்பட்டுள்ளார்.  

தொல்பொருள் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என்பதுடன் இது பல்வேறு  அளவுகளில் 24 இதழ்களைக் கொண்டுள்ளது.  

சந்தேக நபர் இதனை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக சந்தேக நபர் இதனை வைத்திருந்ததுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபல்லல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34