தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்கள் உற்சவங்கள் நடைபெறவுள்ளன.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி பூங்காவனம், 14ஆம் திகதி கைலாச வாகன திருவிழா, 17ஆம் திகதி இரவு 7 மணிக்கு சப்பரத் திருவிழா, 18ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்த் திருவிழா, 19ஆம் திகதி காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM