நல்லூர் மகோற்சவ கால வெளிவீதி பஜனை

01 Aug, 2024 | 05:40 PM
image

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறைபக்தியை அதிகரிக்கும் விதமாக நடத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இவ்வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் நடைபெறும்.

நல்லூர் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெறும் தினமான 09ஆம் திகதியிலிருந்து கொடியிறக்கும் தினமான செப்டெம்பர் 02ஆம் திகதி வரை தினமும் முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும்போது பஜனை பாடப்படும். 

பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப்பெருமானின் திருவருளைப் பெற வருமாறு பாடசாலை மாணவர்களையும், அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், முருகப்பெருமான் அடியவர்களையும் சிவகுரு ஆதீனம் அன்புடன் அழைக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38
news-image

ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு...

2025-06-09 13:36:11
news-image

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்...

2025-06-09 10:23:44
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற...

2025-06-09 10:23:28
news-image

சிங்கப்பூரில் “தமிழிசை மூவர்” திருவுருவ ஓவியம்...

2025-06-09 08:58:54
news-image

களைகட்டிய இளைஞர் ஹைக்கூ கவியரங்கம்

2025-06-09 02:33:05
news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த...

2025-06-08 19:14:13