தந்தையொருவர் செய்த கொடூரம் : ஹிக்கடுவையில் மனதை பதறவைக்கும் சம்பவம்

Published By: Robert

12 Apr, 2017 | 09:53 AM
image

ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன் காரணமாக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

42 வயதான குறித்த தந்தை தமது 7 வயதான ஆண் பிள்ளையொருவருக்கும் மேலும் 9 வயதான இரட்டை ஆண் பிள்ளைகளுக்குமே நேற்று முன்தினம் இவ்வாறு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளைகளின் தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர், இவ்வாறு தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47