பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது

30 Jul, 2024 | 07:06 PM
image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாடசாலை நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தோட்ட பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் நிவித்திகல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பில் நிவித்திகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றதுடன் சந்தேக நபர்கள் நாளை (31) புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04