தென்கொரிய அரச ஊழியர்கள் 37 பேர் இலங்கை வருகை!

30 Jul, 2024 | 04:41 PM
image

தென்கொரியாவிலுள்ள அரச ஊழியர்கள் 37 பேர் கொண்ட குழுவினர்  இலங்கைக்கு  7 நாள் விஜயம் மேற்கொண்டு  நேற்று திங்கட்கிழமை (29) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.   

அனுராதபுரம்,  மிஹிந்தலை,  சீகிரியா, பொலன்னறுவை,  தம்புள்ளை,  மாத்தளை அலுவிஹாரை, கண்டி தலதா மாளிகை போன்ற பிரதேசங்களுக்கு தென்கொரிய அரச ஊழிய அதிகாரிகள் குழு விஜயம் செய்யவுள்ளனர்.  

மேலும், நுவரெலியா தேயிலை தொழிற்சாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் மற்றும் அஹுங்கல்ல கடற்கரை ஆகியவற்றையும் பார்வையிடப்படவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35