மாத்தளை, மக்குலுகஸ்வெவ பகுதியில் ஏழு வயதுடைய சிறுமி ஒருவர் துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வீட்டை சுத்தம் செய்யும் போது வீட்டிலிருந்த துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.
தேவ ஹூய பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுமியே காயமடைந்துள்ளார்.
மேலும், விசாரணையில் குறித்த துப்பாக்கி உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM