தேர்தல் ஆணைக்குழுவிடம் செலவு மதிப்பீட்டை சமர்ப்பித்தது தபால் திணைக்களம்

Published By: Digital Desk 3

29 Jul, 2024 | 11:11 AM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு 1.4 பில்லியன் ரூபாய் தபால் திணைக்களத்தினால் செலவாகும் என மதிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க இன்று திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

பொது அஞ்சல் கட்டணம், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம், எழுதுபொருட்களுக்கான செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு என்றும் கோரப்பட்ட இறுதித் தொகை மாற்றமடையலாம் எனவும் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28