அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு ; தலைமறைவான நபர் கைது!

28 Jul, 2024 | 02:22 PM
image

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘லொகு பெடி’யின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கதிர்காமத்துக்குத் தப்பிச் சென்று தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டதாக  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.   

கைதானவர் அஹுவல்ல லோகன்வத்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.  

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அஹுங்கல்லவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், பனாகொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13,100 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48