பொலிஸ்மா அதிபர் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் அரசாங்கம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Published By: Rajeeban

27 Jul, 2024 | 06:09 PM
image

அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என அரசாங்கம் தெரிவிப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகாரவரம்பிற்குள் தெளிவாக இணங்குகின்றன என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்19வது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள்உயர்நீதிமன்றத்தின்  நியாயாதிக்கஎல்லைக்குட்பட்டது என்பது தெளிவான விடயம் எனவும் தெரிவித்துள்ளது

மேற்படி அதிகாரத்தின் அடிப்படையில்தான் தான் உயர்நீதிமன்றம் முன்னர் ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை இரத்து செய்ததுஇநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை இரத்துசெய்ததுஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பதவியிலிருந்த ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55