90 சதவீத மருந்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 3

27 Jul, 2024 | 11:07 AM
image

அடுத்த ஆண்டிலிருந்து 90 சதவீதமான மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் பேராசிரியர் சேனக பிபிலேவினால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் உள்நாட்டில் மருந்து உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் எழுச்சி கட்டியெழுப்பப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டில் பயன்படுத்தப்படும் 20 சதவீதமான மருந்துகள் அச்சங்கத்தினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளில் சுமார் 25சதவீதமான உள்நாட்டு உற்பத்தியாளர்களால் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12