‘தமிழி’ தமிழியல் ஆய்வகத்தின் கலந்துரையாடல் நிகழ்வு

26 Jul, 2024 | 06:43 PM
image

‘தமிழி’ தமிழியல் ஆய்வகத்தின் ‘உலகமயமாதல் - பொருளாதார நெருக்கடி – அரசியல்’ கலந்துரையாடல் நிகழ்வு நாளை 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம், விநோதன் மண்டத்தில் சமூக ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனனின் நெறியாள்கையில் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் ‘உலயமயமாதலும் இலங்கைப் பொருளாதாரமும் : எதிர்நோக்கும் சமகாலச் சவால்கள்’ எனும் தலைப்பில் சமூக அரசியல் செயற்பாட்டாளர் நடராஜா ஜனகன், ‘இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரம் : மறுசீரமைப்பின் தேவையும் மலையக மக்களின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் சமூக ஆய்வாளர் நாகரத்தினம் கிருஷ்ணகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளதோடு அரங்கில் பனுவலின் நூல்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57