பொலிஸ்மா அதிபர் விடயத்தில் அரசியலமைப்பு பேரவை தலையிட வேண்டும் - பிரதமர்

Published By: Digital Desk 3

26 Jul, 2024 | 10:26 AM
image

அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தை நீநித்துறை சவாலுக்குட்படுத்த முடியாதென பிரதமர்  தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவை வலுவற்றதாக்க அரசியலமைப்பு பேரவை தலையிட வேண்டும்.

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவில் அடிப்படை சட்டவலு கிடையாது என்றும் ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00