ஐ.பி.எல். தொடரில் நேற்று ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் வோர்னரின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த போட்டியில் 9 ஆவது ஓவரை குஜராத் அணியின் பசில் தம்பி வீசினார்.
இதன் போது பசில் தம்பி வீசிய இறுதி பந்தை எதிர்கொண்ட ஹென்ரிக்கியுஸ் துடுப்பெடுத்தாடி ஒரு ஓட்டத்தை பெற முனைந்தார். இதன் போது பந்துவீச்சாளர் கீழே விழுந்ததும், அவரது பாதணி கழன்று சென்றது, இதன்போது மறுமுனையில் இருந்த வோர்னர் உடனடியாக பாதணியை தனது கையில் எடுத்து, பந்துவீச்சாளரிடம் கொடுத்துவிட்டு, தனது ஓட்டத்தை தொடர்ந்தார்.
இதன்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM