அறுகம்பே கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுவீடன் பிரஜை மீட்பு

23 Jul, 2024 | 02:46 PM
image

அம்பாறை, அறுகம்பே கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுவீடன் பிரஜை ஒருவர் அறுகம்பே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (22) திங்கட்கிழமை மாலை அறுகம்பே கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென கடலில் மூழ்கியுள்ளார்.

இதன்போது, அங்கு கடமையிலிருந்த அறுகம்பே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் இவரை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32