மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல் : மூடப்பட்ட ஆரம்பப் பாடசாலை !

23 Jul, 2024 | 11:37 AM
image

குளவிக் கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலரை தாக்கியதால் மடிதியாவல ஆரம்பப் பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டுள்ளது.  

பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் உள்ள மரமொன்றில் குளவி கூடு ஒன்று காணப்படுவதாகவும் அதனை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அந்த குளவிக் கூட்டை பருந்துகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


பருந்துகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள்  கலைந்து பாடசாலை மாணவர் உட்பட பலரை தாக்கியுள்ளதுடன் குளவி தாக்குதலுக்கு உள்ளானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13