பிரபல ஜோதிடரும் ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகருமான ‘குருஜி’ ஆனந்தன் தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார். சோதிட கேசரி இதழ்களில் கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக ராசிபலன் எழுதி வந்தவர் இவர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கை வந்திருந்த இவர், ஒரு வருடத்துக்குப் பின் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார்.
ஸ்ரீ வராஹி அம்மனின் அருள் பெற்ற இவரிடம், குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கல்வித் தடைகள், வெளிநாட்டுப் பயணத் தடைகள், வியாபார முன்னேற்றத் தடைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சோதிட ரீதியான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
சாதகக் குறிப்புகள் இல்லாதவர்களும் பிறந்த திகதி மற்றும் நேரத்தைச் சொல்லி சாதகத்தை அமைத்துக்கொள்ள முடியும். அத்துடன் சோழிப் பிரசன்ன முறையிலும் இவர், மக்களின் குழப்பங்களுக்குத் தீர்வு சொல்லி வருகிறார்.
வெள்ளவத்தையில் தங்கியிருந்து தனது ஆன்மீக மற்றும் சோதிட ரீதியான சேவைகளைச் செய்து வரும் குருஜி ஆனந்தன் அவர்களை, 0750786717 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM