வவுனியா பத்தினியார் மகிளங்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு

Published By: Ponmalar

09 Apr, 2017 | 01:57 PM
image

வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பத்தியார் மகிளங்குளத்தில் வசிக்கும்  தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும் பேது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். 

உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் குண்டை பார்வையிட்டதுடன், வவுனியா நீதிமன்ற அனுமதியுடன்  விஷேட அதிரடிப்படையினரை அழைத்து இன்று (09) மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இவ் மோட்டார் குண்டு பாவனைக்கு உகந்ததல்ல எனவும் இது இறுதி யுத்தத்தில் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58