ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர குமார திசாநாயக்கவுக்கு வரவேற்ப்பு!

Published By: Vishnu

20 Jul, 2024 | 12:50 AM
image

நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்டார்.

ஜப்பானில் வாழும் இலங்கையர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக  சென்றுள்ளார்.

இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை  மாலை 2.00 மணிக்கு ஜப்பானில்   சுகுபாவில் உள்ள  யதாபே சிட்டிசன் அரங்கில் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்.

திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகளையும்  திசாநாயக்க சந்திக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55