ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர குமார திசாநாயக்கவுக்கு வரவேற்ப்பு!

Published By: Vishnu

20 Jul, 2024 | 12:50 AM
image

நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்டார்.

ஜப்பானில் வாழும் இலங்கையர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக  சென்றுள்ளார்.

இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை  மாலை 2.00 மணிக்கு ஜப்பானில்   சுகுபாவில் உள்ள  யதாபே சிட்டிசன் அரங்கில் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார்.

திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகளையும்  திசாநாயக்க சந்திக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32