கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புசல்ல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (19) கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதி உறங்கியமையினால் வீதியோரம் இருந்த கற் குவியலில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குருநாகல் பகுதியில் இருந்து குருவிட்ட , எதண்டாவலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்திற்கு சென்ற தம்பதிகளின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகனத்தில் பயணம் செய்த இருவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM