நல்லதண்ணி நகரில் 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Published By: Ponmalar

08 Apr, 2017 | 04:49 PM
image

நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், இன்று மதியம் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, 3 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 4 வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இச்சுற்றிவளைப்பில், 38 வியாபார நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50