நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், இன்று மதியம் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, 3 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 4 வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இச்சுற்றிவளைப்பில், 38 வியாபார நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM