"உறுமய" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14) மஹியங்கனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் முதற்கட்டமாக தகுதி பெற்ற 65,393 பேரில் 662 பேருக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM