இலங்கை இராணுவத்தின் சம்பளப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 180 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பில் ஊழியரான சார்ஜன்ட் தரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் ஊழியரான சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீது நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM