தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின் 3 வயது சிறுமி ! 

13 Jul, 2024 | 01:42 PM
image

திருகோணமலை சாம்பல்தீவில் வசிக்கும் செல்வி தனன்யா விபுஷன் கடந்த மே மாதம் 08ஆம் திகதி இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி சாதனை படைத்துள்ளார். 

மிகச் சிறிய வயதில் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை பாடி சாதனை படைத்தபோது தனன்யாவுக்கு வயது மூன்றாகும்.

அவரது வீட்டினருகில் இருக்கும் தி/தி/ சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் தினமும் காலையில் நடைபெறும் காலை கூட்டத்தின் போது ஒலிக்கும் தேசிய கீதத்தை கேட்டு, அதில்  ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே தனன்யாவால் தேசிய கீதத்தை தமிழில் நேர்த்தியாக பாட முடிந்துள்ளது. 

இச்சாதனையை படைத்த சிறுமி தனன்யாவுக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12) தி/தி சாம்பல் தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23