மொஸ்கோவில் சுகோய் சூப்பர்ஜெட் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மூவரும் விமான சிப்பந்திகள் என ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானம் கொலோம்னா நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்துக்கான காரணம் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் பிராந்திய பயணிகள் ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சுகோய் சூப்பர்ஜெட் விமானத்தின் மூன்றாவது விபத்து இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM