இலங்கை ரி20 அணியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை இதனை தெரிவித்துள்ளது
இலங்கை கிரிக்கெட்டின் நலன்களை கருத்தில்கொண்டு தலைமைப்பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனினும் தான் அணிவீரராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அவரது முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவர் தொடர்ந்தும் அணியின் முக்கிய வீரராக விளங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM