தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் சார்ஜென்ட் உயிர்மாய்ப்பு

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 09:34 AM
image

அநுராதபுரத்தில் பொலிஸ் சார்ஜென்ட்  ஒருவர் தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டு  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் ருவன்வெலி மஹா சேயாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே நேற்று புதன்கிழமை (10) இரவு அவருக்கு சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த 55 வயதுடைய  பொலிஸ் சார்ஜென்ட்  அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக இலவசமாக சேவை செய்ய அமைப்புகள் உள்ளன.

  • தேசிய மனநல உதவி எண் 1926
  • சுமித்ரயோ : +94 11 2 682535/+94 11 2 682570 
  • சிசிசிலைன் அமைப்பு : 1333 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17