தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் சார்ஜென்ட் உயிர்மாய்ப்பு

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 09:34 AM
image

அநுராதபுரத்தில் பொலிஸ் சார்ஜென்ட்  ஒருவர் தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டு  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் ருவன்வெலி மஹா சேயாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே நேற்று புதன்கிழமை (10) இரவு அவருக்கு சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த 55 வயதுடைய  பொலிஸ் சார்ஜென்ட்  அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக இலவசமாக சேவை செய்ய அமைப்புகள் உள்ளன.

  • தேசிய மனநல உதவி எண் 1926
  • சுமித்ரயோ : +94 11 2 682535/+94 11 2 682570 
  • சிசிசிலைன் அமைப்பு : 1333 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில்...

2026-03-15 00:41:01
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57