அநுராதபுரத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தில் ருவன்வெலி மஹா சேயாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே நேற்று புதன்கிழமை (10) இரவு அவருக்கு சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த 55 வயதுடைய பொலிஸ் சார்ஜென்ட் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நெருக்கடியில் இருந்தால் மற்றும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக இலவசமாக சேவை செய்ய அமைப்புகள் உள்ளன.
- தேசிய மனநல உதவி எண் 1926
- சுமித்ரயோ : +94 11 2 682535/+94 11 2 682570
- சிசிசிலைன் அமைப்பு : 1333
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM