மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று புதன்கிழமை (10) காலை 7 மணிக்கு அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ அடியார்கள் கலந்துகொண்டனர்.
நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை பெனோ அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் ஏழு நாள் ஆயத்த வழிபாடுகளுடன் இன்றைய தினம் திருநாள் திருப்பலி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM